படகின் வெளி இணைப்பு இயந்திரத்தில் இருந்து உடைந்து பாய்ந்த தகடு வெட்டி மீனவர் பலி: மன்னார் கடலில் சோகம்!

முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான றெஜினோல்ட் (28) தெரியவந்துள்ளது. -குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த மீனவர்களின் படகு இயந்திரம் கடலில் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த படகின் வெளி இணைப்பு … Continue reading படகின் வெளி இணைப்பு இயந்திரத்தில் இருந்து உடைந்து பாய்ந்த தகடு வெட்டி மீனவர் பலி: மன்னார் கடலில் சோகம்!